சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள பிள்ளையானுக்கு அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின்.