இந்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
எதற்கெல்லாம் நாங்கள் செலவழிக்க வேண்டுமா, அதற்கு செலவழித்தோம். அதேசமயத்தில் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான தெளிவான வழியையும் நாங்கள் கொடுத்துள்ளோம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.