இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கினார் நரேந்திர மோதி
இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து காவல் துறையினர், ராணுவ வீரர்கள், நகராட்சிப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.