வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர்
கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்.டுபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 93 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு.