கொழும்பின் நிலைமை அபாயகரமானது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கொழும்பின் நிலைமை அபாயகரமானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களில் 91 வீதமான மரணங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது என.