கொழும்பு நகருக்குள் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது - ஜயருவான் பண்டார
கொரோனா பரவல் கொழும்பு நகர சபை எல்லைக்குள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை மீறி சென்று, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார.