“பல இடங்களில் சிரிக்கவும், அழுகவும் செய்தேன்” - சூரரைப் போற்று குறித்து கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்
"சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்தேன். எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," என கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.