இதுவரை சுமார் 700 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதி
சுமார் 700 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 பேர் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது.