நாட்டை விட்டு வெளியேற பிரபல பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு தடை
பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே நடந்ததாக கூறப்படும் ஒரு மோதல் குறித்து தான் செய்தி வெளியிட்டதால், தனக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு முக்கிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.