சீன ஆயுள் தண்டனை கைதிக்கு உயரிய மனித உரிமை விருது
நடுநிலையாளர் என்று அடிக்கடி புகழப்பட்டாலும், சீன நீதிமன்றத்தின் சிறியதொரு ரகசிய விசாரணையை தொடர்ந்து பிரிவினைவாதி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற உய்கூர் இன பேராசிரியருக்கு உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.