காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை #GroundReport
தஞ்சாவூர் பகுதி முழுவதிலும், புதிய டெல்டா பகுதியிலும் விவசாயத்திற்கேற்ற வகையில் தற்போதும் நிலத்தடி நீர் கிடைத்துவருகிறது. ஆனால், 400 அடி வரை ஆழ்துளை கிணறுகளைத் தோண்ட வேண்டியிருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.