கோத்தபாயவின் பெயரைக் கேட்டாலே பயம்: காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
கோத்தபாயவின் பெயரைக்கேட்டு நாம் அச்சம் கொள்கின்றோம். சர்வதேசம் இந்த அரசிடம் எமது விடயத்தைப்பற்றிக் கேட்கவேண்டும் என்று முல்லைதீவு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி.