அனைவருக்கும் நன்றி..! பிரதமர் ரணிலின் விசேட அறிவித்தல்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க.