புதிய ஜனாதிபதியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயார்! ஆனால், நிபந்தனை விதித்த அமைச்சர்
நடந்து முடிந்த தேர்தலின்படி, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க தாம் தயார் என நாடாளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல.