தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ராஜபக்ஷ குடும்பத்தின் வெற்றி! தமிழகத்திலிருந்து வந்துள்ள ...
தமிழ் நாட்டு தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதை விட எஞ்சியிருக்கும் ஈழ தமிழர்களுக்கு பாதுகாப்பான மறுவாழ்வை வழங்க ராஜபக்ஷ குடும்பம் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.