Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Nov (0)
- 2024-Jan (345)
Narrow by Category
- Tamil (345)
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான பேடிஎம் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனால் யுபிஐ மற்றும் பேடிஎம் வாலட் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதில் சிக்கல் வருமா?
மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும் என, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
சினிமா போலவே, குற்றம் நடக்கும் முன்பே அதனை கண்டுபிடித்து எச்சரிக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இதன் மூலம் குற்றம் நடக்காமல் தடுத்துவிட முடியுமா? அந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
ராஜிவ் காந்தி வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் தமிழ்நாட்டிலேயே தங்கியுள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அவர்களில், சாந்தன் ஓரிரு நாட்களில் இலங்கை அனுப்பி வைக்கப்படுவாரா?
மாலத்தீவு, இலங்கை போன்ற அண்டை நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்த முயல்வதைத் தடுக்க மோதி அரசு என்ன செய்கிறது? அதனால் இதுவரை என்ன பலன் கிடைத்துள்ளது?
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இரான் ஆதரவு போராளிக் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் ஏன் நடந்தது?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்ன வழக்கு? சிறைத் தண்டனை ஏன்? எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிட முடியுமா?
கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளிக் கும்மி நாட்டுப்புற கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த விருதை கொங்கு மண்டல வாக்கு வங்கியை ‘டார்கெட்’ செய்து பா.ஜ.க அறிவித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, விவசாயம் ஆண்களின் தொழிலாகக் கருதப்படுகிறது ஆனால் இப்போது பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஹரியாணா பெண்கள் இந்தத் தொழிலை செய்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்கள்.
சங்கி என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன, பெருமைக்குரிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதா?, இழி சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறதா, சங்கி என்பது உண்மையில் தமிழ் சொல்லா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.இதுதொடர்பாக இச்சொல்லை பயன்படுத்துவோரிடமும், தமிழ் அறிஞர்களிடமும் பிபிசி தமிழ் சார்பாக பேசினோம்.
நீங்கள் காபி அல்லது டீ குடிக்காவிட்டாலும், நீங்கள் தொடர்ந்து காஃபின்(caffeine ) உட்கொள்வீர்கள். சொல்லப்போனால், சோடா முதல் மருந்து, சாக்லேட் வரை நாம் உட்கொள்ளும் பெரும்பாலான பொருட்களில் அதிக அளவு காஃபின் உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்ன வழக்கு? சிறைத் தண்டனை ஏன்? எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிட முடியுமா?
கோவையில் எம்.எல்.எம். வகையில் செயல்படும் மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீதான புகாரை எதிர்த்தும், நிறுவனத்திற்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யூடியூபில் விளம்பரம் பார்க்க பணம் தருவது எப்படி? அதன் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிப்பது சாத்தியமா?
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கான கதவுகளை தமிழகத்தின் மாமல்லபுரத்தைச் சேர்ந்த மரச்சிற்பிகள் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவுகளை செய்யும் வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைத்தது எப்படி? முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி கதவுகளை அவர்கள் செய்தது எப்படி?
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மதரஸாவை (அரபுக் கல்லூரி) தற்காலிகமாக மூடுமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அது ஏன்? அங்கே என்ன நடந்தது?
மனித மூளையில் வயர்லெஸ் சிப்பை தனது நியூராலிங்க் நிறுவனம் வெற்றிகரமாக பொருத்திவிட்டதாக கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். டெலிபதி என்ற அந்த சாதனம் எவ்வாறு செயல்படும்? அதன் பயன் என்ன?
இந்தியாவை எதிர்த்து சீனா பக்கம் சாயும் மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக அவர் பதவியேற்ற மூன்றே மாதங்களில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு அவரது இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் காரணமா? மாலத்தீவு அரசியலில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 'குரூப் - 4' தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள், வயது வரம்பு என்ன?
பாகிஸ்தானை சேர்ந்த 19 பணயகைதிகளை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய போர்க்கப்பல் ஐ என் எஸ் மித்ரா மீட்டது.
கேரளாவில் பாஜக நிர்வாகியான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து கேரள மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.
சிந்துச் சமவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாகவே புதிராகவே இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? விரிவான கட்டுரை.
- கோலி, ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டனா? உண்மை என்ன? (Category: Tamil)
ஆந்திரப் பிரதேசத்தின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள கும்மலட்சுமிபுரத்தில் கர்ப்பிணி பெண்களுக்காக பிரத்யேகமாக விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் தொடரும் வன்முறைகளால் பொதுமக்களின் வாழ்க்கைச் சூழலே பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், மெய்தேய் மற்றும் குகி இன மக்கள் அமைதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பித்தப்பை புற்றுநோய் தமிழ்நாட்டில் அரிதானது என்றாலும், அரம்பக் கட்டத்தில் அதன் அறிகுறிகள் தெரியாது. எனவே முற்றிய நிலையிலேயே இதனை கண்டறிய முடிகிறது.
"நாதுராம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தது முதல் உயிருடன் இருந்தவரை உறுப்பினராகவே இருந்தார். அவர் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு வெளியேறவில்லை. அவர் நீக்கப்படவும் இல்லை."
லட்சத்தீவுகள் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நேரத்தில் அங்கு பயணம் செய்வது எப்படி, அனுமதி பெறுவது எப்படி, அதன் உணவுகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் பற்றி பேசும் கட்டுரை
மத்திய கிழக்கில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைத்தளம் ஒன்று நேரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அமெரிக்காவின் பலத்த பாதுகாப்பையும், வான் பாதுகாப்பு சாதனங்களின் கண்காணிப்பையும் மீறி ஆயுதக்குழுவினர் தந்திரமாக தாக்குதல் நடத்தியது எப்படி?
கோவையில் எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு திடீரெ ன போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களின் போராட்டத்திற்கு என்ன காரணம்? பின்னணி என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 190 ரன் முன்னிலை பெற்றும் இந்தியா தோல்வியடைந்திருக்கிறது. இதன் மூலம் வெளிப்பட்ட இந்தியாவின் பலவீனம் என்ன? இங்கிலாந்து அணியின் பேஸ்பால் நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா?