சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞர் தலையை துண்டித்து, உடலை துண்டுதுண்டாக்கிய கும்பல் - என்ன நடந்தது?
சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூரில் இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்தக் கொலையின் பின்னணி என்ன?