Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (11935)
Narrow by Category
- Tamil (11935)
“நான் சில விஷயங்களைச் செய்ய மாட்டேன். ஏன் என்றால் எனது மனைவி மிஷெல் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். “என்னது...? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றே அவரது (மிஷெலின்) கேள்வி இருக்கும்”
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவில் மிக வேகமாக பனிப்பாறைகள் உருகிவருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பறக்கும் கார்கள் எதிர்காலத்துக்கானவை ஆக தோன்றலாம். ஆனால் வணிக ரீதியிலான ஜெட் வாகனங்கள் முதல், தனிப்பட்ட ஏர்டாக்சி வரையில் எல்லாம் ஏற்கெனவே வந்துவிட்டன. நாம் பயணிப்பது, வேலை செய்வது மற்றும் வாழ்வதில் அவை எந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப்பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் இல்லை என்று டெல்லி முதல்வர் கேஜர்வால் கூறுகிறார்.
2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என்கிறார் மு.க. அழகிரி.
சிறுவனின் காணொளியை பார்த்த பல சமூக ஊடக பயனர்களும், "அழகான வீரன்", "இந்தியாவின் எதிர்கால வீரன்", "ஒரு வீரன் உருவாகிறான்" போன்ற வரிகளை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கல்வி அமைச்சு.
கொழும்பு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த மேல் மாகாணமும் கொரோனா வைரஸ் முழுமையான எச்சரிக்கை உடைய பகுதிகளாக அடையாளம்.
முடிந்தால் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.
மேல் மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு பயணிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இன்றைய தினம் 80 ரயில் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்.
வெளிநாடு ஒன்றில் இருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞனை மதுபானம் வாங்க அனுப்பிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்.
கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நெருக்கடியான சூழ்நிலையிலும் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி.
முதல்முறையாக பிக்ஃபின் ஊசிகனவாய் மீன்கள் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
இலங்கையில் பல வருடங்களின் பின்னர் புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் சாதனை படைத்துள்ளதாக.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர்.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் வேகமாக செலுத்திச்சென்ற SUV (V8) கார் ஒன்று வியாபாரத்தள கண்காட்சியகம் ஒன்றில் மோதிய சம்பவம் இன்று இரவு.
2020ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி.
அமெரிக்க நிர்ணயிப்பாளரும், முதலீட்டாளருமான இமாட் ஸூ பேரிக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை விதிக்கவேண்டும் என்று.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள் வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாகக் கிராம மக்கள்.
இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் மாதம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தமை.
கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிச்சயமாக நாடாமன்றத்திற்குள் வரவேண்டும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்.
சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 இற்கு மேல் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம்.
பரிஸில் உள்ளிருப்பு மற்றும் அவசரகால சுகாதாரச் சட்டங்களை மீறி நடத்தப்பட்ட இரகசிய ஒன்றுகூடலை காவல்துறையினர் சுற்றி.
இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் ஐவர் இறந்ததாக சுகாதார சேவைகள் பணியாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்ட முழுமையான விபரங்கள்.
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளதாக நீர்கொழும்பு பொதுச் சுகாதார பரிசோதகர் வசந்த சோலங்க.