Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Dec (27709)
Narrow by Category
- Tamil (27709)
சினிமா பாணியில் தப்பிச் செல்ல முயற்சித்த 8 பெண் கைதிகள் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல.
தவறான வரைபடத்தை காண்பிக்கும் விவகாரத்தில் உரிய பதில் அளிக்காவிட்டால் உங்கள் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது.
பிங்க் நிற வைர கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள் தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதான 14.8 கேரட் வைரக்கல் ஆகும்.
இந்துக்களின் முக்கிய பண்டிகை தீபாவளி. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் இந்த பண்டிகையை கொண்டாடும் விதம் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி.
இலங்கைக்குள் இன்று இரண்டு பேர் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டனர். இவர்களில் ஒருவர் கொழும்பு 12ஐ.
நாடு அபிவிருத்திப் பாய்ச்சல் ஒன்றுக்குத் தயாராகின்றது என்பது போலத் தோற்றம் காட்டினாலும் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான முன்னேற்பாடாகவே இவற்றைக் கருத வேண்டியுள்ளது என்று எச்சரிக்கை.
காலி பூசா சிறையில் மேலும் மூன்று கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 158 ஆக.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘Stick Air’ கார் ஸ்டிக்கர் ஒட்டும் சட்டம் முழுமையாக.
எதிர்க்கட்சிகள் கொரோனா பற்றி மட்டுமே பேசி வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அல்லாத சிகிச்சைகளுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள்.
வவுனியா, செட்டிகுளம் - கப்பாச்சி கிராமத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் இன்று.
இம்முறை தீபாவளியை உங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள். மக்கள் பெருவாரியாகக் கூடுவதை நாங்கள் கட்டாயம் தவிர்க்க.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்கள், சமூகங்கள் அல்லது பெருந்தோட்டங்களில் விழாக்கள் நடத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சு.
மத்திய ஆசியாவில் மேய்ச்சல் நாயான இது, துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது.
மத நம்பிக்கைகளைக் கடந்து, சாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொள்வது என்பது இந்தியாவின் கட்டுக்கோப்பான குடும்பங்களில் நீண்டகாலமாகவே கண்டனத்துக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக, அதுபோல ஜோடி சேர்ந்தவர்கள் பற்றிப் பேசுவது மேலும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளிலேயே பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக இலங்கை புகையிரத திணைக்களம்.
- இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து (Category: Tamil)
- இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து (Category: Tamil)
- இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து (Category: Tamil)
- இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து (Category: Tamil)
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்று வெளியிட்டிருந்த கருத்து காரணமாக பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக.
நாட்டில் மேலும் 227 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.இன்றைய தினம் இதுவரையில் கிடைக்கப் பெற்ற.
கிளிநொச்சியில் தற்காலிக வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியையே சோகத்தில்.
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து கார் ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள்.
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டால் அவர்களின் உடலில் உள்ள வைரஸால் நீர்வழியாக மண்ணுக்கு மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாக.
சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்படலாம் அல்லது அவரது அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள்.
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா.
குற்றவியல் புலனாய்வுத்துறையை மறுசீரமைக்க பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளது.தமது திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்.
ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் தன் வீட்டுக்கு வெளியிலிருந்து கமலா ஹாரிஸ் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த ஹண்ட் குடும்பத்தினர் அழுதுவிட்டனர்.
அமெரிக்கத் துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிசுக்கு தமிழகத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும் தமிழகத் தொடர்புகள் இருக்கின்றனவா?
அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அருந்ததி ராய், அந்தப் புத்தகம் இத்தனை நாள் பாடத் திட்டத்தில் இருந்ததே தனக்குத் தெரியாது எனக் கூறியிருக்கிறார்.
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் " Walking With The Comrades" என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமை என அகில இலங்கை ஜம்மியத்துல உலமா சபை.