Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Dec (27709)
Narrow by Category
- Tamil (27709)
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் வேகமாக செலுத்திச்சென்ற SUV (V8) கார் ஒன்று வியாபாரத்தள கண்காட்சியகம் ஒன்றில் மோதிய சம்பவம் இன்று இரவு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள் வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாகக் கிராம மக்கள்.
இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.
2020ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி.
அமெரிக்க நிர்ணயிப்பாளரும், முதலீட்டாளருமான இமாட் ஸூ பேரிக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை விதிக்கவேண்டும் என்று.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிச்சயமாக நாடாமன்றத்திற்குள் வரவேண்டும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்.
இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் ஐவர் இறந்ததாக சுகாதார சேவைகள் பணியாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்ட முழுமையான விபரங்கள்.
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளதாக நீர்கொழும்பு பொதுச் சுகாதார பரிசோதகர் வசந்த சோலங்க.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் மாதம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தமை.
சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 இற்கு மேல் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம்.
பரிஸில் உள்ளிருப்பு மற்றும் அவசரகால சுகாதாரச் சட்டங்களை மீறி நடத்தப்பட்ட இரகசிய ஒன்றுகூடலை காவல்துறையினர் சுற்றி.
கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்குத் தடை.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதை பொருள் விற்பனையாளர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார்.
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை வெட்டிப் படுகொலை.
தேர்தலில் மோசடி செய்தே பைடன் வென்றுள்ளார் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் நவம்பர் மூன்று அமெரிக்க தேர்தலை அவர் தோல்வியுற்றதை அவர் மறுத்துள்ளார்.'
ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய, தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள்.
இலங்கையில் மேலும் 544 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்.
வீடுகளில் இறக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சுகாதார நிபுணர்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.
வட கொரியா போன்ற ஒரு நாட்டில் அதிகப்படியான புகைப்பிடிக்கும் பழக்கம் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது?
விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமைக்கு, பதிலடியாகவே இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவே சட்டத்தரணி கருதுகிறார்.
இரத்தினபுரி மாவட்ட குருவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம்.
தீபாவளியை தொடர்ந்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உலக சந்தையில் 1850 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி (புதன்) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.
பேருந்து போக்குவரத்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் வழமை போல் மேற்கொள்ள உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க.
கொரோனா தொற்று இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்னமும், அது சமூகத் தொற்றாக மாறவில்லை என்று அரசாங்கமும், சுகாதார அதிகாரிகளும் கூறிக் கொண்டிருந்தாலும், நாட்டின் பல இடங்களில் ஏற்கனவே அவ்வாறான.