Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Nov (16)
Narrow by Category
- Tamil (16)
உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் தமது டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனித மாதிரி ரோபோவின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்கின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா உருவாக்கி வரும் ஆப்டிமஸ் என்ற மனித உருவம் கொண்ட ரோபோதான் இது.
பிரேசில் அதிபர் தேர்தலில் தாராளவாத கட்சியைச் சேர்ந்த சயீர் பொல்சனாரூ மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா தா சில்வாவும் மல்லுக்கட்டுகின்றனர்.
நம்முடைய பரிணாம வரலாறு மற்றும் மனிதர்கள் எவ்வாறு இந்த பூமியில் பரவினர் என்பது குறித்தும் அதிகம் அறிவதற்கு இவருடைய கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன.
க்ரீன் விசாவின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் ஐந்து ஆண்டுகள் வரை அங்கு தங்கலாம். அதை புதுப்பிக்கவும் செய்யலாம்.
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் 54 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஜுலையில் 53 பேர், ஆகஸ்ட் மாதம் 93 பேர், செப்டம்பர் 112 பேர் என - சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர் (Category: Tamil)
- வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர் (Category: Tamil)
- வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர் (Category: Tamil)
- வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர் (Category: Tamil)
பல விவாகரத்து வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை திருமண வாழ்வை முறித்துக்கொள்வதில் உள்ள உணர்ச்சி, நிதி மற்றும் பொருளாதார சவால்களைக் கையாள விவாகரத்து பயிற்சியாளரிடம் அனுப்புவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அசமந்தி எனும் பாலூட்டி விலங்கு அதன் சோம்பேறித்தனத்துக்காக அறியப்பட்டது. அது ஒரு காட்டுப் பூனையைத் தாக்கும் காணொளி இது.
இனிமையான காலநிலை, ஏற்றமும் இறக்கமுமான பரந்த மலைகள் மற்றும் உண்பதற்கும் உறங்குவதற்கும் இனிமையாக இருந்த அந்த இடத்தைவிட்டுக் கிளம்புவது கடினம்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படம் ஆகியிருக்கிறது. இந்த முதல் பாகத்தில், நாவலில் இருந்து எந்த அளவுக்குப் படம் விலகியிருக்கிறது?
இங்குள்ள பெரும்பாலான மக்களிடம் தங்கள் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான நிலம் இல்லை. அதனால்தான் குடும்பத்தில் வயது வந்த ஒவ்வொருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். சுற்றியுள்ள மாவட்டங்களில் வேலை கிடைத்தால் அதைச்செய்கிறார்கள். இல்லையெனில் அவர்கள் மாநகரங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் செல்கிறார்கள்.
போராடும் மின் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது 'எஸ்மா' சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட 'மங்கள்யான்' செயற்கைக்கோள் சுமார் எட்டு ஆண்டு காலம் பூமிக்கு தரவுகளை அனுப்பியுள்ளது. இந்தியாவின் செவ்வாய் சுற்று வட்டக் கலன் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏவப்பட்டது.
போர் தொடங்கியதிலிருந்து தனது செல்லப் பிராணிகளுக்கு உணவளிக்க தினமும் 300 அமெரிக்க டாலர்கள் வரை செலவழிப்பதாக தெரிவிக்கும் கிரிகுமார், தினமும் 5 கிலோ இறைச்சி வாங்குவதாகத் தெரிவிக்கிறார்.
'கௌன் பனேகா க்ரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 லட்சம் பரிசு பெற்ற பெண் வங்கி ஊழியர், அந்தப் பணத்தில் தான் வீடுகட்டிக் கொள்வதோடு, பெண்களின் கல்விக்கு உதவ திட்டங்கள் வைத்துள்ளார்.
பல்லிகள் நம் வீட்டில் இருந்தால் பயத்துடனோ அல்லது அருவருப்பாகவோ பார்ப்போம். ஆனால், பல்லிகள் இல்லையென்றால் நம் வீடுகளின் நிலை என்னவாகும்? பல்லிகள் நமது வாழிடத்துக்கு செய்யும் நன்மைகள் என்ன?