Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (2268)
Narrow by Category
- Tamil (2268)
அரசு விதிமுறைகளை மீறி தீபாவளி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுவதற்கு வழிவகை இருக்கிறது. பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி உயா் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவின் வேண்டுகோளின் பேரில், நாடாளுமன்றத்தில் நாளைய தினம் விசேட ஒத்திவைப்பு பிரேரணை விவாதம்.
ராசிபலன்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு நாளை சிறப்பாக அமைத்து கொள்ளலாம் என்பது இந்து மக்களின் மறுக்க முடியாத.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அவர் எப்போதுமே மதிப்பார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணால், இந்த ஊரும் தமிழகமும் பெருமையடைகிறது என்று பூர்விக கிராமத்து உறவினர்கள் கூறுகின்றனர்.
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம் மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்னொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் எனப்படும் நியாண்டர்தால்களாக மாறியது.
இந்த காணொளி கொரோனா தொற்று குறித்தும் அடுத்து பரவ இருக்கும் தொற்றுகள் குறித்தும் விவரிக்கிறது.
மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திடீரெனத் திறக்கப்பட்டு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கலாம் என சமூகவலை தளங்களில் செய்திகள் பரவின. ஆனால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியை கொண்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 360 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.
நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யவும் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போலவே சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துவரும் மற்றொரு லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக்.
- big bash league 2020: IPL தொடரை மிஞ்சும் BBL கிரிக்கெட் தொடர் (Category: Tamil)
- big bash league 2020: IPL தொடரை மிஞ்சும் BBL கிரிக்கெட் தொடர் (Category: Tamil)
- big bash league 2020: IPL தொடரை மிஞ்சும் BBL கிரிக்கெட் தொடர் (Category: Tamil)
- big bash league 2020: IPL தொடரை மிஞ்சும் BBL கிரிக்கெட் தொடர் (Category: Tamil)
பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளமை.
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளை மூன்று வார காலம் முடக்கி, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க.
நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான உரையை தற்போது நிகழ்த்தி.
பேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் வலயத்திலிருந்து வந்தமையினால் கொரோனா தொற்றியள்ளதா என பரிசோதிப்பதற்காக சடலம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு.
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது.சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையானஒப்பந்தங்களின்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிந்துரை.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலைமைக்கு அமைய பிரதேசத்தில் சன நடமாட்டத்தை குறைக்க அதிகாரிகள் துரிதமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்.
கொரோனா காரணமாக இறக்கும் முஸ்லிம் மக்களை அடக்கம் செய்ய தலைமன்னார் பெருத்தமான இடம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக.
முன்னாள் மீன்பிடி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி பச்சை மீனை சாப்பிட்டு காட்டி மீன்களை உண்ணுமாறு மக்களிடம் கோரிக்கை.
கொரோனா தடுப்பு மருந்து இந்த வருடத்தில் பொதுமக்கள் பாவனைக்கு வராது என ஜேர்மனியிலிருந்து வேலுமயிலும்.
இலங்கையின் வானிலையில் நாளை தென் மாகாணத்தில் காலை வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு நகரை மீண்டும் முடக்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவில்லை என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் (என்ஓசிபிசி).
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 50000 ரூபா முதல் 70000 ரூபா வரையில் சம்பளம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் முறைமைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தவிசாளர் பாதிய பலுமுல்ல.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச.
புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம்.
கொரோனாவினால் காவுகொள்ளப்படும் முஸ்லிம்களின் உடலங்களை தகனம் செய்யும் செயற்பாட்டை மாற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் விடுத்திருந்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கு எதிராக.
கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்.
புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை கனிய மணல் அகழ்வுக்காக புல்மோட்டையில் மனைக்கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியமை தொடர்பில் பொது மக்களுக்கு உள்ள சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப்.
பிரித்தானியா மற்றும் வேல்ஸின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக.