Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (2268)
Narrow by Category
- Tamil (2268)
தேர்தல் வாக்குப்பதிவு மோசடி தொடர்பான அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாட்டின் உள்துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பான சிஐஎஸ்ஏ குழு தெரிவித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீனின் விளக்கமறியல் காலம் மேலும்.
ஒரே வருடத்தில் இரண்டு வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்து கோட்டாபய-மஹிந்த அரசாங்கம் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் கிண்டல்.
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் சிறைச்சாலை கொத்தணியை உருவாக்கியுள்ள நிலையில், இதுவரை கைதிகள் உள்ளிட்ட 161 பேருக்குத் தொற்று.
ஒரே நாடு ஒரே சட்டம் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துவருகிறார். ஆனால் சிறையிலிருந்து பிள்ளையான் உலா வருகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
இலங்கையில் 5 இறப்புக்கள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை எனவும், ஏனையவை நாட்பட்ட நோய்களால் நிகழ்ந்துள்ளன எனவும் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல்.
தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் துஸ்பிரயோகம்.
துபாயிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல தயாராகி வந்த நடராஜன், தான் கடந்து வந்த பாதைகளையும், ஐபிஎல் தந்த நினைவுகளையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஐந்து கதைகளில் பெரும்பாலான கதைகளை இணைக்கும் புள்ளி சாட்டு பையாவின் பாத்திரம்தான்.
துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத் துறைக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது சர்ச்சையாக மாறியது. தமிழக அரசிடம் தெரிவித்ததை கடிதமாக எழுதியதாக அவர் சொன்னபோதும், அது எதிர்ப்புகளுக்கு காரணமானது.
அடுத்தடுத்து பதிவிட்டுள்ள ஐந்து ட்விட்டர் பதிவுகளில், திரைப்படத்தையும், அதில் நடித்த சூர்யாவையும், அபர்ணாவையும் மற்றும் இயக்குநர் சுதா கோங்குராவையும் வெகுவாக பாராட்டியுள்ளார் கோபிநாத்.
ஆன்லைன் உள்ளடக்க வழங்குநர்கள், டிஜிட்டல் செய்தித் தளங்கள் ஆகியவற்றை இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது.
முகமது நபிகளின் உருவப்படத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதா? இந்த கருத்தில் அனைத்து முஸ்லிம்களும் உடன்படுகிறார்களா? வரலாறு என்ன சொல்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரை ஆராய்கிறது.
புதன்கிழமை பிற்பகலில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
மக்கள் வீதியில் மரணிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ.
யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய வாக்குறுதிகள் எங்கே போனது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி.
இந்து மக்களால் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளிப் பண்டிகை விளங்குகின்றது. நாளைய தினம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அமைதியான முறையில் தீபாவளி.
கல்கிஸ்சை பிரதேசத்தின் காலி பிரதான வீதியின் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து ஒருவரது சடலத்தை பொலிஸார்.
கொவிட் - 19 நோய்த் தொற்று அதிகரிக்க வேண்டுமென எதிர்க்கட்சி எதிர்பார்க்கின்றதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா.
மட்டக்களப்பு - காத்தான்குடியில் நேற்று மாலை 106 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் காலி வீதிக்கு அருகிலுள்ள வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக.
விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அவர்களுக்குப் பூரண அதிகாரம் உண்டு. இந்தப் புனித மாதமான கார்த்திகையில் அவர்கள் தமது மரணித்த உறவுகளை அவர்களின் கல்லறைகளுக்கு சென்று மலர் தூவி அஞ்சலித்து.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு பயன்படுத்தும் தடுப்பூசி இலங்கைக்கு கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 3 வருடங்களாகும் என லங்கா சமசமாஜா கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா.
கொரோனா நிலமையைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து சமய அனுஸ்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.
கொரோனா பரவல் கொழும்பு நகர சபை எல்லைக்குள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை மீறி சென்று, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் - ஆபத்து.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கையின் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து.