Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (2268)
Narrow by Category
- Tamil (2268)
Micro wave weapons ஐ இந்தியாவுக்கு எதிராக சீனா பயன்படுத்தியதா?
சிலாபம் மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமைய நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மீன் சந்தை.
நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தியவன்னா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி.
அடுத்துவரும் தலைமுறையினருக்கு வழிவிடவே கடந்த 2018ஆம் ஆண்டில் நான் கட்சிப்பதவியை துறந்தேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பாதுகாப்பற்ற பல பாலியல் தொடர்புகளை முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சின்.
எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க பல நீதிமன்றங்கள் தடை.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இன்று நாடு.
இந்த ஆட்சியாளர்களின் தேவைகள் நிறைவேறிவிட்டதால், மக்கள் மீதான அக்கறை அவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
சீனாவிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.உள்நாட்டு கேள்வியை பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் சீனாவிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து வந்தமை.
தமிழகம்- தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல்.
"நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்."
விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோமீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த, 1999ல் அறிவித்தது தமிழக அரசு.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரின் மனைவியின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் நால்வர் பலியாகியுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகளிடையே வேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 17 வினாடிகளுக்கு ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாவதாக.
தமிழர் தரப்புக்கும், புதிய ஆட்சிப் பீடத்துக்கும் இடையிலான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்கத்.
ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சீனாவையும் உள்ளடக்கி பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் மூலம் இந்தோ - பசுபிக் பிராந்திய அரசியல்.
பிரித்தானியாவில் முன்னர் இறப்புக்கான 10 முக்கிய காரணங்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் இல்லாத நிலையில் ஒக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாக கொரோனா வைரஸ்.
வாசிப்பும் எழுத்தும்தான் இவரது உலகம். வீடு முழுவதும் புத்தகங்கள் நிரம்பிக்கிடக்கின்றன. கணினி பயன்படுத்த தெரிந்தபின்னர் புத்தகங்கள் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்ததாக கூறுகிறார் யாழினிஸ்ரீ.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்.
இலங்கை, இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகியவை பிரித்தானியாவின் பாதுகாப்பான பயணப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவாவையும் அதன் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்.
சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன்.
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பல முறை மத்தியஸ்தம் செய்ய டொனால்ட் டிரம்ப் முன்வந்தார். ஆனால் பைடன் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொணடுள்ளதால் அதை செய்ய மாட்டார். சீனாவுடனான பைடன்-ஹாரிஸின் உறவு டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் இருந்தது போலவே இருக்கும், ஆனால் தொனி நிச்சயமாக மாறும்.
கடந்த 13ஆம் தேதி இந்திய ராணுவம் மேற்கொண்ட சில நடவடிக்கையை ஊடகங்கள் மிகைப்படுத்தி பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் துல்லிய தாக்குதலை நடத்தியதாக செய்திகளை வெளியிட்டதை அறிய முடிகிறது.
இந்த திட்டத்திற்காக 2019 ஆண்டு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருது, இதையடுத்து சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் டாக்டர் பிரதீப் பி தேவனூர் விருது பெற்றிருக்கிறார்.
டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில், 80% ஐசியூ படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார். இது நவம்பர் 19 முதல் அமலுக்கு வந்துள்ளது.
வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது.
12 முதல் 15 வகையான வாழைப்பழங்கள், தனித்தனி பெயர்களில், தனித்தனி பயன்கள் உள்ளவையாக இருக்கின்றன.