Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (2268)
Narrow by Category
- Tamil (2268)
"குழந்தைகளிடம், அச்ச உணர்வை போக்க, புறத்தோற்றத்தை மாற்றும் வகையில், காவல் நிலையத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில், சுவர் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அந்தந்த காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் தலைமையில், பெண் காவல் அதிகாரிகள், இப்பிரிவில் வரும் புகார்களை, விசாரிப்பார்,"
பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இருந்தாலும் ரோமாபுரியில் நடக்கும் கதையாக இருந்தாலும் அதிலும் மொட்டை ராஜேந்திரனும் லொள்ளு சபா மனோகரும் வந்துவிடுவது, அந்தப் பகுதிகள் கலகலப்பாக நகர உதவுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
1960களில் பீட்டர் ஹிக்ஸ் அனுமானமாக முன்வைத்த இந்தத் துகள்களின் இருப்பு, 2012இல் பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், பூமிக்கு அடியில் அமைத்துள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' (Large Hadron Collider) எனும் உலகின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே மிகவும் அதிக திறன் மிக்க துகள் முடுக்கி (Particle Accelerator) மூலம் செய்யப்பட்ட சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளதாக நீர்கொழும்பு பொதுச் சுகாதார பரிசோதகர் வசந்த சோலங்க.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிச்சயமாக நாடாமன்றத்திற்குள் வரவேண்டும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்.
இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் ஐவர் இறந்ததாக சுகாதார சேவைகள் பணியாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்ட முழுமையான விபரங்கள்.
பரிஸில் உள்ளிருப்பு மற்றும் அவசரகால சுகாதாரச் சட்டங்களை மீறி நடத்தப்பட்ட இரகசிய ஒன்றுகூடலை காவல்துறையினர் சுற்றி.
கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் மாதம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தமை.
சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 இற்கு மேல் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்குத் தடை.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதை பொருள் விற்பனையாளர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார்.
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை வெட்டிப் படுகொலை.
தேர்தலில் மோசடி செய்தே பைடன் வென்றுள்ளார் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் நவம்பர் மூன்று அமெரிக்க தேர்தலை அவர் தோல்வியுற்றதை அவர் மறுத்துள்ளார்.'
ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
வீடுகளில் இறக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சுகாதார நிபுணர்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய, தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள்.
இலங்கையில் மேலும் 544 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம்.
காலி பூசா சிறையில் மேலும் மூன்று கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 158 ஆக.
நாடு அபிவிருத்திப் பாய்ச்சல் ஒன்றுக்குத் தயாராகின்றது என்பது போலத் தோற்றம் காட்டினாலும் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான முன்னேற்பாடாகவே இவற்றைக் கருத வேண்டியுள்ளது என்று எச்சரிக்கை.
வவுனியா, செட்டிகுளம் - கப்பாச்சி கிராமத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் இன்று.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அல்லாத சிகிச்சைகளுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள்.
எதிர்க்கட்சிகள் கொரோனா பற்றி மட்டுமே பேசி வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘Stick Air’ கார் ஸ்டிக்கர் ஒட்டும் சட்டம் முழுமையாக.
இலங்கைக்குள் இன்று இரண்டு பேர் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டனர். இவர்களில் ஒருவர் கொழும்பு 12ஐ.
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்கள், சமூகங்கள் அல்லது பெருந்தோட்டங்களில் விழாக்கள் நடத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சு.
இம்முறை தீபாவளியை உங்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள். மக்கள் பெருவாரியாகக் கூடுவதை நாங்கள் கட்டாயம் தவிர்க்க.