Sri Lanka News Explorer
Last 7 Days
Older News
- Older than 2023-Oct (2268)
Narrow by Category
- Tamil (2268)
அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நாடுபவர்களுக்கு தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான ரோகினி லக்சுமி ரவீந்திரன் கொசோக்லு அமெரிக்காவில்.
தீவிர கடும்போக்கு கொள்கைகளை கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி.
29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தான் உறுப்பினராகாவிட்டால் அது ஐ.நா.வின் நம்பகத்தன்மையையே சந்தேகத்துக்கு உள்படுத்தும் என்று இந்தியா புதிய முழக்கத்தை முன்வைத்திருப்பது கவனிக்கத்தக்கது
உண்மையில் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பினால், அது மின்சாரத்தை செலவழிக்கும் எலெக்ட்ரானிக்ஸ் இயந்திரங்களின் சுழற்சியில் செல்கிறது. இப்படித்தான் மின்னஞ்சல் பயன்பாடு கார்பன் உமிழ்வுக்கும் காரணமாகிறது.
யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் அறையில் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்.
மஸ்கெலியா, காட்மோர் தோட்டத்தின் பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்.
சில விடயங்கள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக ஊடகவியலாளர்களும், சமூக ஊடகப் பயனாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடந்த சில நாட்களில் விசாரணை.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் பின்னர் இலங்கையில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தாம் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்ய முடியாத நிலைமையில், 20 வீதமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க.
போலி நாணயத்தாள்களுடன் தொடர்புடைய சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் மதவாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர்.
பதுளை - பதுரலிய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இணையத்தளம் வழியாக கல்வி கற்கும் விதத்தை வெளிக்காட்டும் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி.
வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் சபைக்கு தாமதமாக வருகை.
சராசரியாக ஒருவருக்கு இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் தேவைப்படும். அப்படியென்றால் ஒருவர் தடுப்பூசி பெற ரூ. 500 முதல் ரூ. 1200 வரை செலவிட வேண்டியிருக்கும்.
தற்போது முடக்கல் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரதேசங்களின் உட்பகுதிகளில் சமூக கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை கைது செய்ய சாதாரண உடைகளில் செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில்.
இலங்கையில் கொரோனா வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வெளியில் சுற்றித் திரிகின்றார்கள். எனவே, அவர்களை இனங்காண.
நாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு.
நாடாளுமன்ற அமர்வுகளில் முதல் தடவையாக மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னமாகியிருந்தனர் என.
ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குற்றம்.
ஆட்சியில் அங்கம் வகித்தபோது 50 ரூபாவைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத பலவீனத்தை, ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன்.
யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை, நீண்டநேர விவாதத்தின் பின்னர் குறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க தலா 8 கோடி ரூபாய் பணத்தை கோரிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள்.
தலவாக்கலை, சென் கிளயார் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று.
இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது.
பொலிஸாரை தாக்குவதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபல சிங்கள நடிகர் வில்சன் கருணாரட்ன கைது.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற திமுகவின் தேர்தல் பிரசாரத்தை திருக்குவளையில் தொடங்கிய சில மணிநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் கைதானதை அடுத்து நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் திமுகவினர் தற்போது மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன? (Category: Tamil)
- 'பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றிடுவேன்' - உதயநிதி ஸ்டாலின் (Category: Tamil)
- ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் - மரபுகளை மீறியது யார்? (Category: Tamil)
- "எம்ஜிஆர், ஜெயலலிதாவால் முடியவில்லை, இப்போது ஸ்டாலின் முயல்கிறார்" (Category: Tamil)
சாணியை தூக்கி எரியும் திருவிழா; ஈரோட்டில் விநோத வழக்கம்
ஹாங் காங்கில் அதிருப்தியாளர்களின் வாயடைக்கும் வேலையை சீனா செய்கிறது என விமர்சனம் வந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.